Tag: vaccine

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதி உதவி : மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி அதிகரிப்புக்கு சிறப்பு நிதி உதவி வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி…

டிசம்பருக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி : அரசு உறுதி

டில்லி வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாட்டில்…

கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்குமா? – நிபுணர்கள் அச்சம்

டில்லி மக்கள் கொரோனா 3 ஆம் அலையில் உயிரிழப்பதைத் தடுக்க வெண்டும் எனில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். தற்போது நாடெங்கும்…

ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

சென்னை இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

கோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி : ஆர்வலர்கள் சந்தேகம்

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கு இடையில் 12 முதல் 16 வாரங்கள் தேவை என நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட்…

உத்தரப் பிரதேச மாநிலம் கொரோனா தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் அழைப்பு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பூசிகள்:…

தமிழகத்தில் 18 முதல் 45 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழக அரசின் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி

சென்னை தமிழகத்தில் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தமிழக அரசு சர்வதேச அ:ளவில் மருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோர உள்ளது. தமிழகத்தில்…

அமெரிக்கா : பிஃபிஸர் கொரோனா தடுப்பூசியை 12-15 வயதுடையோருக்கு போட அனுமதி

வாஷிங்டன் அமெரிக்காவில் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 12 – 15 வயதுடையவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சண்டிகர் பஞ்சாபில் நேற்று முதல் தொடங்கிய 18-44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களால் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர் நாடெங்கும் மூன்றாம் கட்ட கொரோனா…

‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட சீனா உருவாக்கியதே ‘கொரோனா வைரஸ்’‘… பரபரப்பு தகவல்கள்

பீஜிங்: ‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா திட்டமிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும்…