Tag: Twitter

அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் புகார்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஃபேஸ்புக் அதிகாரி ஆஜரானார்…

டெல்லி: அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவதாகவும், தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் குறித்தும், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நேரில்…

பயிற்சியாளருடன் எனக்கு எந்த "லடாயும்" இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

லண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்…

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும்: பிரதமர் மோடி

டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கடும் எதிர்ப்புகளுக்கு இடையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.…

சங்கு ஊதினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறிய பாஜக எம்பிக்கு கொரோனா

டில்லி சங்கு ஊதுவதால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ள பாஜக எம்பி சுக்பீர் ஜவுனபுரியா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியது…

இப்படி முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயல்… டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: இப்படி முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயல் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “கரோனா…

கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரித்தும் கேட்காத மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எச்சரித்தும் மத்திய அரசு கேட்கவில்லை என்று காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லடாக் பிரச்னையில் மத்திய…

ஆதாருடன் கை கோர்க்கும் ட்விட்டர்…

புதுடெல்லி: ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி.. ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)…

கொரோனா நேரத்தில் மோடி அரசின் சாதனைகள்  :  ராகுல் காந்தி கேலி

டில்லி கொரோனா காலத்தில் மோடி அரசு செய்துள்ள சாதனைகள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டிவிட்டரில் கேலியாக பதிவு இட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா தொற்று…

'மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்'… டிவிட்டர் கலாய்ப்பு…

பயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவாமல்…

சாத்தான்குளம் சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கோரி வழக்கு: ஸ்டாலின் டுவிட்

சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கேட்டு திமுக வழக்கு தொடரும் என்று அக்கட்சித் தலைவர்…