வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்
புதுடெல்லி: வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.…
புதுடெல்லி: வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.…
சென்னை: சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1015-ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய விலையின் படி, 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை ரூ.1015.50-ஆக…
சென்னை: gate மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பட்டதாரி…
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள…
மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு…
கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை பாரளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை…
சென்னை: தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6ஆம் தேதி…
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் அதிகாலை 4.30 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு கூட்டம்…
புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.62 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 44-வது செஸ்…