Tag: to

இந்தியாவின் 30 % மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது: அதிகாரிகள் தகவல்

பெங்களூர்: இந்தியாவின் 30 சதவிகித மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் உள்ள 720…

மத்திய அரசின் தாமதமானபதிலால் இழப்பை ஏற்பட்டது: பிபிஇ உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

புது டெல்லி: பிபிஇக்களின் உற்பத்தி திறனில் இந்தியா ஐந்து வாரங்கள் இழந்தது. எங்களுக்குத் தேவையான விபரங்கள் மற்றும் அடிப்படை எண்களை வழங்கியிருந்தால், நாங்கள் இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ப…

பொது மன்னிப்பு: குவைத் அரசு தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்

குவைத்: குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குவைத் உள்துறை அமைச்சகம்…

ஊடரடங்கு உத்தரவால் மாசுக்கள் குறைந்து சுத்தமானதாக மாறிய காவிரி உள்ளிட்ட நதி

கர்நாடகா: கொரோனா தொற்றுநோயால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது, பழைய மைசூரு பிராந்தியத்தில் உள்ள காவிரி மற்றும் பிற நதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.…

அவசர பயண அனுமதி வழங்கும் முறையில் மாற்றம்

சென்னை: அவசர பயண அனுமதி வழங்க முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசர பயண…

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் 2.15 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கரோனா வைரஸின் கோர பிடியில் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர், இதனால்…

கொரோனா எதிரொலி: புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் தவித்த 300 பிரான்ஸ் நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார்…

இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு…

சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும்…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள்

தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா…