Tag: tn assembly

எம்எல்ஏக்கள் நிதி ஒதுக்கினால் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம்! சட்டமன்றத்தில் செங்கோட்டையன் தகவல்

சென்னை: எம்எல்ஏக்கள், தங்களது நிதியில் இருந்து 50 சதவிகிதம் நிதி ஒதுக்கினால், அவர்களின் தொகுதிகளில் நூலகங் களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில்…

அமைச்சரை ஒருமையில் பேச்சு: திமுக எம்எல்ஏ அன்பழகன் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு! சபாநாயகர்

சென்னை: தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரை சட்டமன்றத்தில் ஒருமையில் பேசியதாலும், கவர்னர் உரையை சட்டமன்றத்தில் கிழித்து எறிந்ததாலும், திமுக எ எம்.எல்.ஏ. அன்பழகனை, இந்த சட்டமன்ற கூட்டத்தொடர்…

தமிழக சட்டமன்றத்தில் பி.எச்.பாண்டியன் உள்பட மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு மறைவுக்கு இரங்கல்!

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று, மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்பட மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்க இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத்…

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை உள்பட பல்வேறு திட்டங்கள்! கவர்னர் சட்டமன்ற உரையில் தகவல்

சென்னை: தமிழகம் உள்பட இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள், சலுகைகள் குறித்து, கவர்னர்…

“நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெறுக”! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் “நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிடவேண்டும் என்று தமிழகஅரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்…

மக்கள் நீதி மய்யம் தமிழக இடைத் தேர்தலில் போட்டியிடாது : கமலஹாசன்  அறிவிப்பு!

சென்னை தமிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.…

1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி: சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை 1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு…

குற்றங்கள் குறைந்து வருகிறதா? எடப்பாடியின் பொய்யை அம்பலப்படுத்திய புள்ளி விவரங்கள்

சென்னை: தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களுள் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி கூறினார்.…

எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு! எதிர்க்கட்சியினரை குளிர வைத்த எடப்பாடி

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 2.5 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்துவதாக அறிவித்தார்.…

பணிக்காலத்தில் உயிரிழக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் குடும்பநல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்கள் பணிகாலத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.2 லட்சத்திருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப் படுள்ளதாக தமிழக முதல்வர்…