கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்…