Tag: The

விநாயகர் சதுர்த்தி விழா: குளத்தில் மூழ்கி 6 பேர் சாவு!

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் தியோலி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 6 பேர் உயிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள…

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: வாட்டிகன் அதிகாரபூர்வ அறிவிப்பு!

வாடிகன்: 20-ம் நூற்றாண்டு கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முகமாகக் கருதப்படும் அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 1910-ஆம் ஆண்டு…

கவலைக்கிடமாக இருந்த இந்திய  பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினேன்: மோடிபெருமிதம்

டில்லி: தாம் பதவியேற்றபோது இந்திய பொருளாதாதம் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. ஆனால் எந்த குறுக்குவழிகளையும் கையாளாமல் தனது அரசு மேற்கொண்ட நேர்மையான நட வடிக்கைகள் இப்போது நிலைமைமுன்னேற்றமடைந்திருக்கிறது…

மற்றவர்களால் முடியாதது ரிலையன்ஸ் ஜியோவால் மட்டும் எப்படி சாத்தியப்பட்டது? – ஒரு விரிவான அலசல்

ரிலையன்ஸ் ஜியோ – ஓர் அலசல் உயர்தர தொழில்நுட்பம்: ரிலையன்ஸ் ஜியோவின் அடிப்படைக் கட்டமைப்பு உயர்தர தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதற்கென அந்நிறுவனம் 100,000 கோடியை முதலீடு செய்து…

என்று மாறும் இந்த பரிதாப நிலை! பைக் மோதி பெண் போலீஸ் கவலைக்கிடம்?

சென்னை: சென்னை கடற்கரை ரோடு காமராஜர் சாலையில் பாதுகாப்புக்காக நடு ரோட்டில் நின்ற பெண் போலீஸ் காவலர் மீது பைக் மோதியதில், பெண் போலீஸ் பலத்த காயம்…

சென்னை: புதிய பாதை பணி! பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்!!

சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரெயில் சேவையில்…

தென்கிழக்கு ஆசியா முழுவதும் புகை மூட்டம்! இந்தோனேசியா மீது குற்றச்சாட்டு!!

இந்தோனேசியாவில் எரிக்கப்படும் காடுகளால், தென்கிழக்கு ஆசிய பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தோனேசியாதான் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூறியுள்ளன. தென் கிழக்கு…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விசாரணை விரைந்து முடிக்க உத்தரவு! 

புதுடெல்லி: ஏர்செல்மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், இன்று டெல்லி சிபிஐ…

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் இடம்பெற்ற தமிழர்!

ரியோ: நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தமிழர் எவரும் பதக்கம் வெல்லைவில்லை என்று வருந்துவோருக்கு ஒரு ஆறுதலான விஷயம். அந்த ஒலிம்பிக்கை நடத்தும் பெருமைக்குரிய ஏற்பாட்டாளர்கள்…

நாங்கள் உத்தரவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? உச்சநீதி மன்றம் கேள்வி!

புதுடெல்லி: நடைபாதைகள் ஆக்கிரமிப்பு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் உத்தரவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? என்றனர். மேலும் நாட்டில் தூய்மையான ராம ராஜ்ஜியத்தை உருவாக்க…