Tag: The

புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி

காத்மாண்டு: புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார். புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க, நேபாளம் வருமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர்…

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில்…

காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

உதய்பூர்: காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய…

வாடிகன் நகரில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்துடன் வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த…

புதிய வரலாறு படைத்த இந்திய அணி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதிய வரலாறு படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது.…

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து…

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை- அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில…

திரிபுர முதலமைச்சராக பதவியேற்றார் மாணிக் சாஹா

திரிபுரா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை பதவியேற்றார். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார்…

அக்னிதீர்த்த கடல் திடீரென 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்ராயர் சத்திரம்,…

சென்னையில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி

சென்னை: சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்…