Tag: tamilnadu

எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சசிகலா புஷ்பா ?

டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை, ராஜினாமா செய்ய சொல்லி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தன்னுடைய…

சென்னை போலீஸ் அதிரடி! 550 பேர் கைது?

சென்னை: சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை நகரம் பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள்…

சிவகாசி: பட்டாசு குடோனில்  பயங்கர வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது. சிவகாசி…

பாலாற்றில் தவறி விழுந்தவர் சாவு! உடல் மீட்பு!

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பாலாற்று தண்ணீர் தடுப்பணையிலேயே தேங்கி விடுகிறது.…

திமுக அநாகரிகம்: பேரவைத் தலைவர் கண்டனம் – நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!

சென்னை: திமுக உறுப்பினர்களின் தரக்குறைவான பேச்சு தொடர்ந்தால் விதிகளை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன் என பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்தார். சட்டப்பேரவை விவாதத்தின்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,…

அமைச்சர் அலுவலகம் முற்றுகை: காங்கிரஸ் கட்சியினர் கைது

கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜீ அவதூறாக பேசியதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய…

உள்ளாட்சி தேர்தல்: மகளிர் 50 சதவிகித ஒதுக்கீடு விரைவில் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தலுக்காக 183 கோடி ரூபாயை…

முழு மதுவிலக்கே தமிழகத்தின் தேவை  : ராமதாஸ்

“படிப்படியாக மதுவிலக்கு என்ற மருந்தை கொடுத்து சரி செய்ய முடியாது; முழு மதுவிலக்கு என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட…

தமிழக வழக்கறிஞர்கள்: மேலும் பலரை சஸ்பெண்ட் செய்ய இந்திய பார் கவுன்சில் முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் போராடி வருகிறார்கள். கடந்த 25ந்தேதி…

ஆகஸ்ட் 1: தமிழ்நாட்டில் பி.எட். விண்ணப்பம் வினியோகம்!

சென்னை: ஆகஸ்ட் 1ந்தேதி முதல் பி.எட் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக முதல்வர் தில்லைநாயகி அறிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் பி.எட்…