Tag: tamilnadu

சந்தன வீரப்பன் கண்ணி வெடியில் தப்பிய அதிரடிப்படைபோலீஸ் கமிஷனர் மறைவு

மேட்டூர்: தமிழக – கர்நாடக மாநில எல்லையில் காட்டுப்பகுதியில் ராஜாங்கம் நடத்தி வந்த வீரப்பனை படிக்கும் அதிரடிபடையில் முக்கிய பொறுப்பு வகித்த ஐ.பி.எஸ். அதிகாரி கோபால கிருஷ்ணன்.…

கோவை:  எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட கன்னட இலக்கிய கருத்தரங்கம்

கோவை கோவையில் நடந்த கன்னட இலக்கிய கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்நிகழ்ச்சிபாதியிலேயே நிறுத்தப்பட்டது. கோவை ஹூசூர் சாலையில்…

தொடரும் டெங்கு பலி:  சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மூன்று வயது பெண் குழந்தை பலியானது. சென்னையை அடுத்த திருவள்ளூரில், டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து பலர்…

தமிழ் இளைஞர்களை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று புகார்

சென்னை: கர்நாடகாவில் தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஸ்ரீராம்புரா…

விநாயகர்  ஊர்வலம்: காவல்துறையினரை தாக்கிய இந்து முன்னணியினர்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கும் போது நேற்று இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட தகராறில் முத்துகிருஷ்ணன் என்ற தலைமை காவலரை மணிகண்ட…

கர்நாடகத்தில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழ் இளைஞர், காவிரி போராட்டத்தில் கன்னட நடிகர் நடிகைகளை விமர்சித்து முகநூலில் பதிவு செய்ததால், கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக்…

விழுப்புரத்தில் லேசான நிலநடுக்கம்? நள்ளிரவில் மக்கள் சாலைகளில் தஞ்சம்

விழுப்புரம்: கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பயத்தில்…

வைகோ கார் மோதி ஒருவர் பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வைகோவின் கார் ஒருவர் பலியானார். சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்றார் வைகோ. இதற்கிடையே சென்னையிலிருந்து அவரது காரில் உதவியாளர் சென்றார். காரை, ஓட்டனர்…

மன்னிப்பு கேட்பாரா பேஸ்புக் தமிழச்சி?

ரவுண்ட்ஸ்பாய்: தொடர்பே இல்லாத ஒருவரின் செல்போன் எண்ணை, பிரச்சினைக்குரிய தனது பதிவில் வெளியிட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாக்கிய பேஸ்புக் தமிழச்சி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்…

பாரா ஒலிம்பிக்:  'தங்க' மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி:  ஜெயலலிதா பரிசு! மோடி வாழ்த்து!!

சென்னை: ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, வரலாற்று சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு சார்பில் 2…