Tag: tamil

பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.…

மருத்துவ நெறிமுறையிலிருந்து பிளாஸ்மா சிகிச்சை ரத்து

புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் இருந்து, பிளாஸ்மா மாற்று சிகிச்சை நீக்கப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா…

போக்குவரத்து வாகனவரி செலுத்த காலநீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை…

‘ரெம்டெசிவிர்’ மருந்து பெற இணையதளத்தில் பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில்…

இ-பதிவு முறை அமலுக்கு வந்தது: ஆவணம் இல்லாவிட்டால் அபராதம்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் இ-பதிவு நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து திருமணம், இறப்பு, சிகிச்சைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள், மாவட்டத்தின் உள்ளே பிற…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரபிக்கடல்…

டவ்தே புயல்: கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழப்பு

பெங்களூர்: டவ்தே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழந்தனர். “உத்தர கன்னட, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில்…

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை

சென்னை: “தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி…

மே 24 வரை ஊரடங்கு நீடிப்பு – ஹரியானா அரசு அறிவிப்பு

சண்டிகர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர்…

காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பெறுப்பேற்பு

காபூல்: காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இமாம் உள்பட 12 பேர்…