Tag: tamil

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை

மினியாபோலிஸ்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில்…

குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு – சர்ச்சையில் உத்தரகாண்ட் காவல்துறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள…

போலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்பு

கொல்கத்தா: போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார். நான்கு ஆண்டுகளுக்கு…

கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு

போகோடா: கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிபர் இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன்…

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:…

தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா, மூச்சுப்பயிற்சி செய்ய அறிவுறுத்தல் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஆண்டிற்கு 10 லட்சம்…

சிக்கன நடவடிக்கைக்காக ஆளுநர் மாளிகை நிர்வாகம் சீரமைப்பு – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, மக்கள் சேவைக்காக எளிமைப்படுத்தப்பட்டு சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை அறிவிப்பு…

20 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்குமா? பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம்

மும்பை: 20 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்குமா? என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார். 2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை…

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த…