சிக்கின் பிரியாணி ரூ.50… நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கின் பிரியாணி ரூ.50 விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில்…