Tag: tamil

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ்…

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அறநிலையத் துறை அமைச்சர்…

ஜனவரி 4ல்  பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தைத் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜனவரி 4ஆம் தேதி பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலைச் சிறப்பாகக்…

காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

சென்னை: காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், 2021-ம் ஆண்டில் பல்வேறு…

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் 

புதுடெல்லி: கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் கொரோனா வழக்குகள் வேகமாக…

உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு – விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில…

மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகளை  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபல்

ஹரித்துவார்: ஹரித்துவாரில் நடந்த மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில்…

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு – சத்தீஸ்கர் முதல்வருடன் சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த…

கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24…

தலித் பெண்ணுக்கு பரிசுகளை அனுப்பிய பிரியங்கா காந்தி

ஃபிரோசாபாத்,: தலித் பெண்ணுக்கு ஸ்மார்ட் போனை உள்ளிட்ட பரிசுகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அனுப்பி வைத்துள்ளார். கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்திற்கு சென்ற…