தென்காசியில் 144 தடை உத்தரவு
தென்காசி: சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
தென்காசி: சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை…
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர்…
புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சையாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில்…
பெங்களூரு: கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சந்திக்க உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும்…
சென்னை: சிவசங்கர் பாபா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி…
ரியாத்: உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர் . பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் பிரேசில் தேசிய அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி…
ஜெனீவா: உலகளவில் 69.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: பணி மாறுதல் வழங்கக்கோரி 6 மாத குழந்தையுடன், அமைச்சர் சிவசங்கர் காலில் ஓட்டுநர் விழுந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் கோவையில்…
ஏளூர்: ஆந்திராவில் பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில்…