Tag: tamil news

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : ஐக்கிய ஜனதா தள ஆதரவுக்குக் கட்சிக்குள் எழும் கடும் எதிர்ப்பு

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா(சிஏபி)வுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்ததை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : அரசுக்கு எதிரான சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுக்கும் முன்னாள் அதிகாரி

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அரசுக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் நடத்த முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினரின்…

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்கா  பொருளாதாரத் தடைகளை விதிக்குமா?

டில்லி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மக்களவையில் சர்ச்சைக்குரிய மசோதாவை…

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விலை குறைவு : ஆயினும் விண்ணைத் தொடும் விலையில் வெங்காயம்

டில்லி விவசாயிகளிடம் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் அதிகமான விலைக்கு விற்கப்படுவது குறித்த ஒரு ஆய்வு செய்தி நாடெங்கும் விண்ணைத் தொடும் அளவுக்கு வெங்காய விலை…

பிரார்த்தனை என்பது ஆத்மாவின் குரல்

பிரார்த்தனை என்பது ஆத்மாவின் குரல். பிரார்த்தனை குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு பிரார்த்தனை என்பது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் முக்கியக் கருவியாகும்.…

”ஆமாம் சார், நீங்கள் கிரேட் சார்” எனச் சொல்வதை மட்டுமே விரும்பும் மோடி : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டிவீட்

டில்லி தன்னை புகழ்வதை மட்டுமே பிரதமர் மோடி விரும்புவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவகர் சர்கார் தெரிவித்துள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று…

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் ஐவர் மரணம் : ஏராளமானோர் காயம்

வெள்ளைத் தீவு, நியூசிலாந்து நியூஜிலாந்து வெள்ளைத்தீவில் இன்று மதியம் எரிமலை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர். நியூஜிலாந்து நாட்டில் வெள்ளைத் தீவு என்னும் பகுதியில் எரிமலை ஒன்று…

புதிய கருத்துக்களின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும்: ஜனாதிபதி

டில்லி புதிய கருத்துகளின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்கல் பல்கலைக்கழக 75 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது…

வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று இந்தியா வர வேண்டும் : வங்கதேச தூதர்

டில்லி வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று அங்கிருந்து இந்தியா வர வேண்டும் என வங்கதேச தூதர் சையது முஸீம் அலி கூறி உள்ளார். தற்போது…

தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்க பரப்புரை நிறுவனத்தை பணி அமர்த்திய இந்தியா

வாஷிங்டன் அமெரிக்காவில் தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்கப் பரப்புரை நிறுவனமான கார்னர்ஸ்டோன் நிறுவனத்தை இந்தியா பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் விதி எண்…