Tag: tamil news

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களால் மறக்க முடியாத ஆழமான காயம் : சிதம்பரம் பேட்டி

டில்லி முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தி டெலிகிராப் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டி இதோ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப…

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் மக்களவையில் 15 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டன் வரலாற்றில் முதல் முறையாக நடந்து முடிந்த பிரிட்டன் மக்களவை தேர்தலில் 15 இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாட்டில் நடந்த மக்களவை தேர்தலின்…

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்

திருச்செந்தூர் முருகன்.விக்ரகம் மிகச் சூடாக இருக்கும். திருச்செந்தூர் முருகன் குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப்பதிவு சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி…

பட்டச் சான்றிதழை மாற்றிக் கொடுத்த கல்லூரி : கட்டணத்தைத் திருப்பித் தர ஆணையம் உத்தரவு

மங்களூரு பட்டப்படிப்பு சான்றிதழை மாற்றி அளித்த கல்லூரிக்குச் செலுத்திய கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கத் தேசிய குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில்…

சவுதியின் அராம்கோ உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனம் ஆனது

சவுதி அரேபியா உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாக சவுதி அரேபியாவின் அராம்கோ உயர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி உள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்…

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் : காங்கிரஸ்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்…

ரஷ்ய அதிபரின் பாராட்டைப் பெற்ற ஒரிசா சிறுவன்

சோச்சி, ரஷ்யா தாம் கண்டுபிடித்த கருவிக்காக ரஷ்ய அதிபரின் பாராட்டை ஒரிசாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் பிஸ்வந்த் பாத்ரா பெற்றுள்ளார். ரஷ்ய அரசின் சிரியஸ்…

அ ம மு க வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல்

மதுரை மதுரை மாவட்ட ஊராட்சி தேர்தலில் அமமுக வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வெங்காய விலை விண்ணை எட்டியதால் கடும்…

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

சென்னை தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக…

கேரள தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ

கொச்சி கேரள மாநிலத்தில் ஒரு தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களை ஒரு ரோபோ தேர்வு செய்து வருகிறது. நாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் பணி புரிய எழுத்துத்…