Tag: tamil news

ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா?

மும்பை சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரைச் சந்திக்கத் தாம் விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அகில உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு

கவுகாத்தி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும்…

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணையை ஏன் தொடரக் கூடாது ? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை ஏன் தொடரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக…

குடியுரிமை சட்டத்தை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது : பாஜக தலைவர்

கொல்கத்தா குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டால் அது அமலாவதை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறி உள்ளார். குடியுரிமை…

இந்திய அரசிடம் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு கோரும் வங்கதேச அரசு

டாக்கா இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில்…

அரசு அதிகாரிகள் தேர்வாணையம் போல் நீதிபதிகள் தேர்வாணையம் : மத்திய அமைச்சர்

டில்லி அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கத் தேர்வாணையம் உள்ளதைப் போல் நீதிபதிகளுக்கும் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார். மாநிலங்களவையில் நீதிபதிகள்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மற்ற காங்கிரஸ் முதல்வர்களைப் பின்பற்ற உள்ள கமல்நாத்

டில்லி குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்து மற்ற காங்கிரஸ் முதல்வர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாக ம பி முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட…

தேசிய குடிமக்கள் பதிவேடு : மசூதியில் அளிக்கப்படும் அறிவுரைகள்

டில்லி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு மசூதியிலும் அறிவுரைகள் அளித்து வருகின்றனர். நாடெங்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள்…

அரசால் மீட்கப்பட்ட பெண் கொத்தடிமை உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்

கன்னியாபுரம், திருவள்ளூர் மாவட்டம் எட்டு வருடங்களாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி என்னும் பெண் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம்…

இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள்

டில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட…