Tag: tamil news

ஏர்டெல், வோடபோன் இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார்…

கொரோனா விழிப்புணர்வு : தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட அமிதாப் பச்சன் 

மும்பை பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கையில் முத்திரையுடன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவில் கொரோனா…

இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கிச் சேவை மீண்டும் தொடக்கம்

டில்லி இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி தனது சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக கடும் நிதிப்பற்றாக்குறையால் யெஸ் வங்கி…

அதிசயம் ஆனால் உண்மை : இலவசமாகக் கோழிகள் விநியோகம்

குவாலியர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கோழிகள் விற்பனை ஆகாததால் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸை விட அதிக அளவில் வதந்திகள் பரவி வருகிறது.…

ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரை நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை

டில்லி டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள ஜாமியா மிலியா…

கொரோனா சமீப விவரம் : பாதிப்பு 1,84,976 – மரணமடைந்தோர் 7529.

டில்லி உலகெங்கும் தற்போது வரை கொரோனா வைரஸால் 1,84,976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7529 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது…

கை சுத்திகரிப்பானை பதுக்கியவருக்கு அளிக்கப்பட்ட நூதன தண்டனை

நியூயார்க் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வர்த்தகர் கை சுத்திகரிப்பானை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கியதால் அவர் 17000 சுத்திகரிப்பானை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில்…

கொரோனா விவகாரம்..  ஒரு முன்னேற்றமான தகவல்.

டில்லி கொரோனா வைரஸ் மருந்து குறித்து வந்துள்ள தகவல் இதோ கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு…

பஞ்சாபில் விடுதலையாகும் கைதிகள்.. உபயம் வைரஸ் பீதி

சண்டிகர் பஞ்சாப் அரசு கொரோனா அச்சுறுத்தலால் 5800 கைதிகளை விடுதலை செய்ய உள்ளது. கொரோனா நோயிலிருந்து தப்பிக்க, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் தற்காப்பு நடவடிக்கை- தனிமை. எல்லா…

நிர்பயா வழக்கில் நாளை தூக்கு : இன்று விவாகரத்து கேட்கும் மனைவி..

டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் குமார் மனைவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லியில் மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் மரண…