Tag: tamil news

தமிழகத்தில் அரிய நோய்கள் சிகிச்சைக்கு நிதி பற்றாக்குறையா?  உயர்நீதிமன்றம் அதிர்ச்சி

சென்னை தமிழகத்தில் அரிய நோய்கள் சிகிச்சைக்குத் தேவையான நிதி இல்லை என்பதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. அரிய நோயான லைசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர் என்னும் நோய்…

இழுத்தடிக்கும் சபாநாயகர்..  சாட்டையைச் சுழற்றிய உச்சநீதிமன்றம்..

டில்லி மணிப்பூர் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என விவாதங்கள்…

கொரோனா : இலங்கையில் 6 மாதம் கடன் வசூல் நிறுத்தம்

கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.…

இத்தாலி : கொரோனாவால் இதுவரை 2978 பேர் மரணம்

ரோம் இத்தாலி நாட்டில் கொரோனா தாக்குதலால் இதுவரை 2978 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 150க்கும் அதிகமான…

சீனா : கொரோனாவின் ஊற்றுக்கண்ணான வுகான் நகரில் நேற்று  ஒருவருக்கும் பாதிப்பு இல்லை

வுகான் நேற்று முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்னும் தகவல் வந்துள்ளது. சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் வுகான் நகரில்…

விமான நிலைய கொரோனா சோதனைகளை படித்தவர்களே எதிர்ப்பதா? : பொங்கும் நெட்டிசன்கள்

டில்லி நன்கு படித்த பலரும் விமான நிலையத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவது தவறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா…

தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி : மக்களிடையே அதிகரிக்கும் பீதி

சென்னை தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிக அளவில்…

முருகனின் மந்திர நூல் கந்தசஷ்டி கவசம். 

முருகனின் மந்திர நூல் கந்தசஷ்டி கவசம். கந்த சஷ்டி கவசத்தின் சிறப்புக்கள் இது 366 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மைசூர் மன்னர் தேவராய உடையார் 1654ல் சென்னிமலை…

காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்படவில்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் காய்கறி மார்க்கெட்டுகள் வரும் 31 வரை மூடப்படும் என்னும் வதந்தியை நம்ப வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை விட…

கொரோனா : வயநாடு மருத்துவர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களுக்கு ராகுல் காந்தி நன்றி

டில்லி கொரோனா சவாலை சமாளிக்க உதவிய வயநாடு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுளுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பல…