அனைத்து உணவகங்களையும் மூட டில்லி முதல்வர் உத்தரவு
டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…
டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…
டில்லி இன்று கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். உலக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி வரும்…
டில்லி மத்தியப் பிரதேச மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜோதிர் ஆதித்ய…
பாரிஸ் ஐரோப்பிய யூனியன் தலைவர் மைக்கேல் பார்னியர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பாதிப்பு அடைந்த இத்தாலி நாட்டின் மூலமாக ஐரோப்பாவில் கொரோனா…
திருப்பதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருப்பதி கோவில் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
சென்னை தமிழ்நாட்டில் மூன்றாம் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டு சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 167…
டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவில் தரை இறங்க வரும் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும்…
மடிகேரி, கர்நாடகா, துபாயில் இருந்து பெங்களூரு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவருடன் பயணித்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கர்நாடகாவில்…
கலிஃபோர்னியா ஒவ்வொருவருக்கும் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கும் போது நமது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் விலகி உடல் நலம்…
ஹவானா உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றைக் குணமாக்கும் மருந்தைக் கியூபா நாடு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு…