Tag: tamil news

“ஒரு பைசா வாங்கப் போவதில்லை’ : கொந்தளித்த கோகாய்..

டில்லி ரஞ்சன் கோகாய் தான் ஊதியம் பெற மாடடேன் என அறிவித்துள்ளார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா எம்.பி.யாக நியமிப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு…

கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவால் மரணம்

டெகரான் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…

ஐரோப்பா : கொரோனா தடுப்பு கேப்சுல்கள் உருவாக்கம்

பாரிஸ் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கொரோனா அச்சுறுத்தல் : நான்கு வாரங்களுக்கு முழு அடைப்பு கோரும் ப சிதம்பரம்

டில்லி கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நான்கு வாரங்கள் வரை முழு அடைப்பு நடத்த வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார். பல உலக…

700 விமான சேவைகளை நிறுத்திய லுஃப்தான்சா

பெர்லின் உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள்…

கொரோனா : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்குத் தடை

காஞ்சிபுரம் கொரோனா அச்சுறுத்தலால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல எச்சரிக்கைகளை…

கொரோனா வைரஸ் ஆயுட்காலம் : புதிய அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன் கொரோனா வைரஸ் காற்றில் மணிக்கணக்கிலும் தரைப் பகுதிகளில் நாட்கணக்கிலும் உயிர் வாழும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும்…

கோரோனா பரிசோதனைக்கு அனுமதி அளிப்பதில் இந்திய அரசு காட்டும் மெத்தனம்

டில்லி கொரொனா பரிசோதனை நடத்த அனுமதி கோரும் நிறுவனங்களை இந்திய அரசு வாரக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகின் அனைத்து…

கொரோனா : சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் அரசின் தனிமை விடுதி 

ராய்ப்பூர் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்கக் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…

மகாவிஷ்ணுவின் 10 அவதார நோக்கம்

மகாவிஷ்ணுவின் 10 அவதார நோக்கம் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களும் எந்த நோக்கத்துடன் எடுக்கப்பட்டன என்பதற்கு விளக்கம் இதோ வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு.…