Tag: tamil news

கல்யாணத்துக்குப் போக அனுமதி கேட்டு கலெக்டர் ஆபீசில் குவியும் மக்கள் கூட்டம்..

கோவை திருமண விழாவுக்குச் செல்ல பொதுமக்கள் ஆட்சியர்கள் அனுமதி கோரி வருகின்றனர் ’’ இந்த கொரோனா பிசாசு, நம்மை எல்லாம் கலெக்டர் ஆபீஸ் படிக்கட்டுகளில் ஏற வைத்து…

மலைவாழிடங்கள்.. விலங்குகளுக்குக் கொண்டாட்டம்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வெளி வந்துள்ளன. சும்மாவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேரம் காலம் பார்க்காமல் சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் செல்லப்பிராணிகள் போல்…

சிங்கப்பூரில் சமூக இடைவெளியை மீறினால் ஆறு மாத சிறை, 10000 டாலர் அபராதம்

சிங்கப்பூர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 1 மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது கொரோனா தொற்றை தடுக்க…

தலைமை நிர்வாகி உடல் தகனத்துக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டபிரம்ம குமாரிகள்

மவுண்ட் அபு பிரம்ம குமாரிகள் தங்கள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகியின் உடலை அரசு உத்தரவுப்படி ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தகனம் செய்தனர். உலகெங்கும்…

முதல் முறையாக இந்தியாவில் வெளியான கொரோனா வைரஸ் புகைப்படம்

புனே புனே நகரில் உள்ள வைராலஜிஆய்வு நிறுவனம் முதல் முறையாக கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகளில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு கொரோனா…

கொரோனா : உற்பத்தி நின்று போனதால் ஆணுறை தட்டுப்பாடு

சிங்கப்பூர் உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா சிகிச்சைக்கு உதவ கியூபாவிடம் மருந்து கேட்கும் 45 நாடுகள்

ஹவானா கொரோனா சிகிச்சைக்காக 45 நாடுகள் கியூபாவிடம் இண்டெர்ஃபெரான் ஆல்பா 2 பி என்னும் மருந்தைக் கேட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகக் குறைந்த…

இத்தாலி மக்களுக்கு சீனா மீது ஏன் இத்தனை கோபம்?

ரோம் கொரோனா பரவுதல் குறித்த இத்தாலி மக்களின் எண்ணங்கள் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையின் தமிழாக்கம் கொரோனா தாக்குதலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இருந்த நிலை மாறி…

10 ஆயிரம் பாலியல் பெண்களின் வயிற்றிலடித்த ‘கொரோனா’…

கொல்கத்தா கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதியில் கொரோனா அச்சம் காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரை…

வாரணாசி : தலித்துகள் புல் தின்னும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு நோட்டிஸ்

வாரணாசி பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தலித்துகள் புல்லைத் தின்று உயிர் வாழும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் செய்தித் தாளான…