Tag: tamil news

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் கோயம்புத்தூரில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் குறித்த பதிவு கோயம்புத்தூர் ராஜவீதியில் சிருங்கேரி சங்கரமடம் உள்ளது. இது நூறு ஆண்டு பழமையானது.…

உணவு விநியோக நிறுவனங்களுக்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு

சென்னை தமிழக அரசு உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு நாடெங்கும் அமலில் உள்ளது. உணவு விடுதிகளில் அமர்ந்து…

தேசிய ஊரடங்கு :  மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் வேலை நேரம் குறைப்பு

சென்னை தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்கு இயங்கும் நேரம் குறைக்கபப்டுள்ளது. இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று…

கொரோனா : நீட் தேர்வு ஒத்தி வைப்பு

டில்லி கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்த வருடத்துக்கான…

தேசிய ஊரடங்கு : வெளி மாநில  தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் ஸ்பைஸ்ஜெட்

டில்லி வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களைத் தேசிய ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது. உலகை அச்சுறுத்தி…

 ஊழியர்களுக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்கும் காக்னிஸண்ட்

டில்லி பிரபல ஐடி நிறுவனமான காக்னிஸண்ட் தனது ஊழியர்களில் மூன்றில் இருவருக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க உள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

இங்கிலாந்தில் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்து வரும் இந்தியரின் புகழ்

லண்டன் இந்திய வம்சாவளி அமைச்சரான ரிஷி சுனக் (இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்) இன் புகழ் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் உட்பட அனைத்து…

ஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு?

ஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு? ஜவகர்லால் நேருவின் அறிவியல் சிந்தனை குறித்த கட்டுரையின் தமிழாக்கம் தி லீஃப்லெட் இணைய தளத்தில் ”நேரு அண்ட் சைன்ஸ் இன்…

நாளை முதல் தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் தொடர்

டில்லி சுமார் 30 வருடங்களுக்கும் முன்பு பலராலும் பார்த்து ரசிக்கப்பட்ட ராமாயணம் தொடர் நாளை முதல் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 1980 களின் இறுதியில் தூர்தர்ஷனில் ராமாயணம்…

கொரோனா அச்சம் : எல்லையைத் தாண்டி மெக்சிகோ செல்லும் அமெரிக்கர்கள்

மெக்சிகோ கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க எல்லை தாண்டி மெக்சிகோவுக்குள் பலர் நுழைகின்றனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 65000க்கும்…