Tag: tamil news

டிரம்ப் பரிந்துரைக்கும் கொரோனா மருந்தால் நால்வர் மரணம் : பிரான்ஸ் எச்சரிக்கை

பாரிஸ் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிட்ட நால்வருக்கு மரணம் ஏற்பட்டதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் மலேரியா எதிர்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என…

உலக வர்த்தக மையத்துக்கு டிரம்பின் அடுத்த மிரட்டல்

வாஷிங்டன் அமெரிக்காவை நியாயமற்ற முறையில் உலக வர்த்தக அமைப்பு நடத்துவதால் அதிலிருந்து விலக தயங்க மாட்டோம் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்…

ஊரடங்கு குறித்து உடனடி முடிவு தேவை : முதல்வருக்கு மு க ஸ்டாலின் கடிதம்

சென்னை ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 12/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 80,218 உயர்ந்து 17,79,099ஆகி இதுவரை 1,08,770 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,218…

சிவலிங்கத்தை மீட்கக் காளியாக மாறிய பார்வதி தேவி

சிவலிங்கத்தை மீட்கக் காளியாக மாறிய பார்வதி தேவி கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிந்தல்மன்னாவுக்கு அருகில் உள்ளது அங்காடிப்புரம். இங்கு திருமாந்தம்குன்னு என்ற பிரசித்தி பெற்ற சிவ…

நடு ரோடில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு வழங்கும் விசாகபட்டினம் காவல்துறை

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் காவல்துறையினர் நடு சலையில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஊட்டி வருகின்றனர். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து…

லக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா…

ஊரடங்கு நீட்டிப்பை எதிர்க்கும் ஒரே முதல்வர் யார் தெரியுமா?

டில்லி அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்ட போது ஆந்திர முதல்வர் அதை எதிர்த்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள 21…

புதுக்கோட்டையில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மளிகைக் கடைகளைத் திறக்க ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை இனி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகைக் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க வேண்டும் என ஆட்சியர் உமா மகேஸ்வ்ர் உத்தரவு இட்டுள்ளார். இந்தியாவில்…

ஊரடங்கு இல்லை எனில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் : அரசு செயலர்

டில்லி ஊரடங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனா பாடிபு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் எனச் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள்…