Tag: tamil news

தமிழக அரசு மளிகைப் பொருள் பாக்கெட்டை ரூ.250க்கு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை தமிழக அரசு வழங்கும் ரூ.500க்கான மளிகை பொருட்கள் பாக்கெட்டை ரூ.250 ஆக குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு…

ரிலையன்ஸ் அனல் மின் ஆலை சாம்பல் குள சுவர் உடைந்து  இருவர் மரணம்

சிங்ரவுலி, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அனல் மின் திட்டச் சாம்பல் குளம் உடைந்து சாம்பல் வெளியேறி இருவர் மரணம் அடைந்து…

மும்பையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் தட்டுப்பாடு : அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

மும்பை மும்பை அரசு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தட்டுப்பாடு உள்ள நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பெருமளவில்…

பல உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு : அமெரிக்காவில் அரங்கேறும் அவலம்

நியூயார்க் அமெரிக்காவில் கொரோனா மரணம் அதிகரித்துள்ளதால் ஒரே இடத்தில் பல உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அத்துடன் கொரோனாவல்…

கொரோனா : இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரம்

டில்லி இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை 7447 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்…

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்..   சீறும் சிவசேனா..

ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்.. சீறும் சிவசேனா.. பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள், கொஞ்சம் கூடுதலாகவே உரிமை எடுத்துக் கொள்வது வழக்கம். பக்கத்துப் புதுச்சேரி- பழைய…

’திருப்பதிக்கே குடிசை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்.’’

’திருப்பதிக்கே குடிசை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்.’’ உயிரைக் காப்பாற்ற ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது, அரசாங்கம். இதனைப் பொருட்படுத்தாத நகரவாசிகள், போலீசில் சிக்கி மானத்தையும், வாகனத்தையும் இழந்தாலும்…

கம்யூனிஸ்ட் அரசுக்குக் காங்கிரஸ் கிடுக்கிப்பிடி..

கம்யூனிஸ்ட் அரசுக்குக் காங்கிரஸ் கிடுக்கிப்பிடி.. நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் கொரோனா உயிர் இழப்பு, ஒவ்வொருவருக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ள நிலையில்- கேரள எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ்…

பிரியாணி கிடைக்காத விரக்தி.. வெறிபிடித்த’ கொரோனா நோயாளி..

பிரியாணி கிடைக்காத விரக்தி.. வெறிபிடித்த’ கொரோனா நோயாளி.. . கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கொரோனா தொற்று பாதிப்பால், அங்குள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில்…

130 கி.மீ. சைக்கிள் பயணம்.. மனைவியைச் சுமந்த ஏழைக்கணவன் 

130 கி.மீ. சைக்கிள் பயணம்.. மனைவியைச் சுமந்த ஏழைக்கணவன் மனுசனோட கண்டுபிடிப்புகளா இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் சரி… அது அவனுடைய அப்போதைய…