தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை..
தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை.. ’கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?’ -இந்த கேள்விக்குக் கர்நாடக மாநிலம் போய் விடை தேடலாம். அங்குள்ள ஹாசன் பகுதியில்…
தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை.. ’கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?’ -இந்த கேள்விக்குக் கர்நாடக மாநிலம் போய் விடை தேடலாம். அங்குள்ள ஹாசன் பகுதியில்…
நண்பனை சூட்கேசில் பார்சல் .. அசரவே அசராத அபார்ட்மெண்ட் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘கிரைம்’ சம்மந்தப்பட்ட செய்திகளைப் படிப்பதில் மிக்க ஆர்வம் உள்ளவர்.…
போதைப்பாக்கு வாங்க ஆளில்லா விமானம்.. ’பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். பணம் வைத்துள்ள பணக்காரன், பத்து என்ன ? நூறு, ஆயிரம் என எதையும் செய்வான். குஜராத்…
காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி தகவல்கள்… மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவே, இந்தியாவில் காலதாமதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த…
கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை.. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கேரள மாநில போலீசார், அண்மையில் தாங்கள் பாடிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா விழிப்புணர்வை…
கொரோனா விவகாரம்.. பதறவே பதறாத பக்குவமான பழங்குடி மக்கள்… “முன்னேல்லாம் ஒரு சில நாட்கள் காட்டுக்குள்ள போயிட்டு வருவோம். ஆனா இப்போ எங்க எல்லா குடும்பங்களும் காட்லயே…
கொழும்பு இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அரசு தடை விதித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் உடலை…
திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து கையை மட்டும் வெளியே நீட்டி சோதனை செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவுவதையொட்டி பல முன்னெச்சரிக்கை…
சென்னை தமிழக அரசு ஏழைக்கு உதவுபவர்கள் கைகளைத் தட்டி விடுவதாகக் கமலஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா அச்சுறுத்தலால் இந்தியா நாளை வரை 21 நாட்கள் ஊரடங்கை…
சென்னை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப்பாதைகளுக்கு சுகாதார இயக்குநர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளது. இதையொட்டி மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத்…