Tag: tamil news

கள்ளக்குறிச்சியில் நடமாடும் கொரோனா சோதனை மையம்

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் கொரோனா சோதனை மையம் இயங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவுதலில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில்…

மாஸ்க் அணிந்து வந்தால் மலிவாகக் காய்கறி :  கடைக்காரரின் புதிய ஆஃபர்

திருப்பூர் திருப்பூரில் ஒரு காய்கறிக் கடைக்காரர் முக கவசம் அணிந்து வந்தால் விலைக் குறைவு என அறிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் பல கட்டுப்பாடுகள்…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 13/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 71, 892 உயர்ந்து 18,51,734ஆகி இதுவரை 1,14,179 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் : அங்கோர்வாட் கோவில்

உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் : அங்கோர்வாட் கோவில் உலகிலேயே மிகப்பெரிய ஆலயமான கம்போடியா நாட்டில் அமைந்துள்ள அங்கோர்வாட் கோயிலைப் பற்றிய சில தகவல்கள் :- உலகின் மிகப்பெரிய…

விஜயபாஸ்கரை ஒதுக்க வேண்டாம் : விராலிமலை வாக்காளர் பகிரங்க கடிதம்

விராலிமலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்காமல் அவரை பயன்படுத்தக் கோரி அவருடைய விராலிமலை தொகுதி வேட்பாளர் பகிரங்க கடிதம் எழுதி உள்ளார். கொரோனா குறித்து தினசரி செய்தியாளர்…

இங்கிலாந்து பிரதமர் தற்போது பணிகளைத் தொடர மாட்டார்  : மருத்துவர்கள் ஆலோசனை

லண்டன் கொரோனா தாக்குதலில் இருந்து குணமாகி வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமரை தற்போது பணிகளைத் தொடர வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட…

கொரோனா தனியார் சோதனை நிலைய கட்டணங்களை அரசு ஏற்கும் : தமிழக சுகாதார செயலர்

சென்னை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்…

மனிதநேயமற்ற தமிழக அரசின் எதேச்சதிகாரமான நடவடிக்கை : வைகோ கண்டனம்

சென்னை தமிழக அரசின் நடவடிக்கைகள் மனித நேயம் இல்லாமல் எதேச்சதிகாரமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர். தமிழக அரசு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத்…

இண்டிகோ விமான நிறுவன ஊழியர் கொரோனாவால் பலி : அரசு மவுனம்

மும்பை இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தது குறித்து அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 8000க்கும்…

கொரோனா : தமிழகத்தில் இன்று 106 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் அதிகமாக உள்ளது.…