Tag: tamil news

ஊரடங்கு நேரத்தில் அம்மா உணவகத்தை வைத்து அரசியல் வேண்டாம் : முக ஸ்டாலின்

சென்னை கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பால்…

கச்சா எண்ணெய் விலை போரும் கொரோனா தாண்டவமும்

கச்சா எண்ணெய் விலை போரும் கொரோனா தாண்டவமும் வளைகுடா போருக்குப் பிறகு முதல் முறையாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிவடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்…

விந்தணுக்களால் ஆண்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு : ஆய்வுத் தகவல்

டில்லி ஆண்களுக்கு விந்தணுக்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உண்டாக வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது. உலகெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 25.03 லட்சம் பேருக்கு…

அமெரிக்கா இதுவரை எதற்காவது இழப்பீடு அளித்ததா? : சீனா காட்டம்

பீஜிங் கொரோனா தொடர்பாக இழப்பீடு கேட்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று முதலில் சீனாவின்…

ஆந்திராவில் 9 அரசு முன்னிலை அரசு ஊழியர்களுக்கு கொரோனா:  காரணம் என்ன?

ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி…

இந்தியக் கட்டிடக் கலைஞர்கள் குடிசைகள் உள்ளதற்காக வெட்கப்பட வேண்டும் : ரத்தன் டாடா

மும்பை இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18600 ஐ தாண்டியது

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18601 ஆகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 பேராக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.…

மே 7 வரை ஊரடங்கை நீட்டித்த தெலுங்கானா முதல்வர்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் மே 7 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…

கள்ளச் சந்தையில் மது விற்ற தாசில்தார், சப்-இன்ஸ்பெக்டர்..

கள்ளச் சந்தையில் மது விற்ற தாசில்தார், சப்-இன்ஸ்பெக்டர்.. ’’ 400 ரூபாய்க்கு மதுபானக்கடைகளில் வழக்கமாக விற்கப்படும், சரக்கு பாட்டில் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது’’ என்று…

நரிக்குறவர்களுக்கு வேலை.. விமானநிலையம் தரும் வாய்ப்பு..

நரிக்குறவர்களுக்கு வேலை.. விமானநிலையம் தரும் வாய்ப்பு.. சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குப் புறாக்களாலும், குருவிகளாலும் எப்போதுமே பிரச்சினை தான். குருவிகள் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தங்கம் கடத்தி…