திரும்ப தலை தூக்கிய கொரோனா : தென்கொரியாவில் மீண்டும் ஊரடங்கு
சியோல் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு 2 வார ஊரடங்கை அறிவித்துள்ளது. உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து…
சியோல் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு 2 வார ஊரடங்கை அறிவித்துள்ளது. உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து…
டில்லி பிரதமர் மோடி உருவாக்கிய பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.…
புதுச்சேரி புதுச்சேரியில் புதிய ஊரடங்கு விதிகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுக்காக ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8782 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,08,767…
எம பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றும் கால பைரவர் எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும் சந்தோஷத்துடன் உடனே…
சென்னை காக்க காக்க திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையுடன் கவுதம் மேனன் வந்தால் தாமும் சூர்யாவும் நடிக்கத் தயார் என ஜோதிகா அறிவித்துள்ளார். கடந்த 2003 ஆம்…
இந்தூர் மத்தியப் பிரதேச முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரேம்சந்த் போராசி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ளார். மத்தியப் பிரதேச மக்களவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ்…
சென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு அனுமதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…