கொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு
சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
காத்மண்டு இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் அமைத்துள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. நேபாள நாடு கடந்த சில மாதங்களாகச் சீனாவுடன் இணைந்து…
அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…
மும்பை குஜராத், மகாராஷ்டிரா,டில்லியில் கொரோனா அதிக அளவில் பரவ மோடி நிகழ்த்திய நமஸ்தே டிரம்ப் நிகழ்வு தான் காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தொற்று…
வாடிகன் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன நாட்டில் வுகான் நகரில்…
சென்னை தமிழக அரசு நாளை முதல் மாநிலத்தினுள் பயணம் செய்வோருக்கு அறிவித்துள்ள விதிமுறைகளின் விளக்கம் இதோ தமிழக அரசு நாளை முதல் மாநிலத்தில் பொதுப் போக்குவரத்துக்கு ஒரு…
ஆக்ரா நேற்று முன் தினம் இரவு ஆக்ராவில் சூறைக்காற்றுடன் இடி மழை பெய்ததால் நகரெங்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று முன் தினம் இரவு…
சீரியல்களுக்கே சீரியலாய் சீரியஸ் பிரச்சினைகள்.. சில வாரங்கள் என்ன பல ஆண்டுகளுக்கே இழுத்து பெண்களை தொடர்ச்சியாக அழவைக்கும் ஆற்றல் தமிழ் டிவி சீரியல்களுக்கு உண்டு. விளம்பர இடைவேளைகளில்…
சென்னை தமிழக அரசு நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயக்கம் குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில்…
துபாய் தொழிலாளர்களைத் தனி விமானத்தில் அனுப்பும் ஓட்டல் முதலாளி.. துபாயில் உள்ள ‘பார்ஷன் குரூப் ஆஃப் ஓட்டல்ஸ்’’ உரிமையாளர் பிரவீன் ஷெட்டி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும்…