Tag: tamil news

கொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…

கொரோனா அச்சுறுத்தல் : சொந்த ஊரில் சொத்து முதலீட்டை மாற்றும் ’சென்னைவாசிகள்’

சென்னை சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். சென்னையில் வசிப்போரில் பெரும்பாலானோருக்குச் சென்னை சொந்த ஊர் கிடையாது…

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ல் அறிமுகம்

டில்லி இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15 அன்று ஐசிஎம்ஆர் அறிமுகப்படுத்த உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை, அனைத்து…

விபரீதமான கொரோனா பார்ட்டி நடத்தும் அலபாமா மாணவர்கள்

துசகோல்சா, அலபாமா அலபாமா மாணவர்கள் யாருக்கு முதலில் தொற்று ஏற்படும் எனக் கண்டறிய கொரோனா பார்ட்டி நடத்துகின்றனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மிக அதிக அளவில்…

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்..

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்.. 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட…

சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானை.. கொடூரன்களால் தவிக்கும் குட்டி

சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானை.. கொடூரன்களால் தவிக்கும் குட்டி கோவை வனச்சரக பகுதிகளில் தொடர்ந்து யானைகள் இறந்து வருவதும் வேட்டையாடப் படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த ஊரடங்கின் போது…

பெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு….

பெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு…. சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்த கொரோனா தாக்குதல் இப்படியே தொடருமேயானால்,…

ஸ்டேஷனிலேயே கூட்டுப் பலாத்காரம்..  கர்ப்பமான சிறுமியை மிரட்டிய போலீசார்.

ஸ்டேஷனிலேயே கூட்டுப் பலாத்காரம்.. கர்ப்பமான சிறுமியை மிரட்டிய போலீசார். ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பிராமித்பூரில்…

சாப்பாடு கொஞ்சம் லேட்.. மனைவியைக் கொன்ற கணவன் 

சாப்பாடு கொஞ்சம் லேட்.. மனைவியைக் கொன்ற கணவன் பஞ்சாப் லூதியானாவின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள தச்சுத் தொழில் செய்யும் அவ்தார் சிங், அவரது மனைவி…

சிறப்பு கட்டுரை.. : பெண்களை ஏவி அரசியல் கோதா.. தலைசுற்ற வைக்கும் லாலு குடும்பம்.

சிறப்பு கட்டுரை.. : பெண்களை ஏவி அரசியல் கோதா.. தலைசுற்ற வைக்கும் லாலு குடும்பம். கொரோனா வைரஸ் இந்தியாவைப் பந்தாடிக்கொண்டிருந்தாலும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பஞ்சம் இல்லை. நேற்று…