Tag: tamil news

ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை.. அண்ணன்களாலேயே தூக்கில் தொங்கிய தங்கை.. 

ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை.. அண்ணன்களாலேயே தூக்கில் தொங்கிய தங்கை.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தைச் சேர்ந்தவர் இந்திரா. கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார்…

நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறப்பு : வழி முறைகள்

டில்லி வரும் 6 ஆம் தேதி முதல் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்க உள்ளதால் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாத…

தமிழகத்தில் இன்று மழை பெய்யலாம் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் இன்று தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு இந்த மாதமும் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க உள்ளது. கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர…

சென்னையில் விரைவில் கொரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு

சென்னை சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.49 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,49,889 ஆக உயர்ந்து 18,669 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 22,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,11,81,554 ஆகி இதுவரை 5,28,376 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,006 பேர் அதிகரித்து…

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்  சிதம்பரம், தில்லை

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் சிதம்பரம், தில்லை ஈசனின் திருப்பெயர்கள் :- நடராஜர், ஆனந்த நடராஜர், அம்பல கூத்தர், சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், மூலட்டானேஸ்வரர், கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.…

நீட், ஜே இ இ தேர்வுகள் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு

டில்லி நீட் மற்றும் ஜெ இ இ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்துள்ளார்.. மருத்துவக் கல்லூரி படிப்புக்கான…

கொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்

சென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு…