வங்க தேசத்துக்கு இந்தியா வழங்கிய 10 டீசல் ரயில் எஞ்சின்கள்
டில்லி இந்தியா 10 டீசல் ரயில் எஞ்சின்களை வங்க தேசத்துக்கு வழங்கி உள்ளது. வங்க தேசத்துக்கு ரூ.18000 கோடி கடன் உதவித் திட்டத்தின் கீழ் 17 ரயில்…
டில்லி இந்தியா 10 டீசல் ரயில் எஞ்சின்களை வங்க தேசத்துக்கு வழங்கி உள்ளது. வங்க தேசத்துக்கு ரூ.18000 கோடி கடன் உதவித் திட்டத்தின் கீழ் 17 ரயில்…
விஜயவாடா ஆந்திர பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 1,02,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
சென்னை தமிழகத்துக்குத் திரும்பி வரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பணி அளிப்போர் செலவில் கொரோனா பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…
டில்லி டில்லியில் வாழும் இஸ்லாமிய அகதிகள் குடியுரிமை சட்டப்படி இந்தியப் பிரஜையாகக் கிறித்துவ மதத்துக்கு மாறி வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாஜக அரசு குடியுரிமை…
மும்பை கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சைரஸ் பூனேவாலா தனது பார்சி இனத்தவருக்காக 60000 டோஸ் ஒதுக்கி வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட்…
கோவை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு…
சென்னை சாத்தான் குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் மரணமடைந்ததையொட்டி அவர்கள் குடும்பத்துக்குத் தமிழக முதல்வர் அரசுப் பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரால்…
சென்னை இன்று நாடெங்கும் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாடம் நடத்த உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சி கலைப்பு நடந்து பாஜக ஆட்சியைப்…
சென்னை நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 16 பேர் உயிர் இழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மரணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு…
தலைமைச் செயலகம் செல்ல டாக்டர் சான்றிதழ் கட்டாயம்.. நாகாலாந்தில் வரும் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள…