Tag: tamil news

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,84,34,524 ஆகி இதுவரை 6,96,802 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,953 பேர் அதிகரித்து…

ராகவேந்திரர் ஆராதனை தினம் ஸ்பெஷல் ! ஆகஸ்ட் 4,5,6  

ராகவேந்திரர் ஆராதனை தினம் ஸ்பெஷல் ! ஆகஸ்ட் 4,5,6 மானிடருக்காக மண்ணுலகில் மலர்ந்த மந்திராலய மகான் மூன்று பிறவிகளிலும் எண்ணற்ற புண்ணியங்களைச் சேர்த்து விட்ட ஸ்ரீராகவேந்திரர் அந்த…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 4441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4441 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 97,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச…

கொரோனா : இன்று ஆந்திராவில் 7822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 7822 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 1,66,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம்…

சென்னை: ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை வரும் ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலைய வழிமுறைகள் வெளியீடு

டில்லி நாடெங்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலையங்களுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் நாடெங்கும் ஊரடங்கு…

கர்நாடக முதல்வரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி : மகனுக்கு இல்லை

பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து அவருடைய மகளுக்கும் கொரோனா உறுதி ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் நேற்று வரை 1.34 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு…

ராமர் கோவில் பூமி பூஜையில் கடுமையான சமூக இடைவெளி விதிகள்

லக்னோ ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வில் சமூக இடைவெளி விதிகள் கடுமையாக்கப்பட்டு அழைப்பாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல முக்கிய…

பணி இன்மையால் சிறப்பு மருத்துவர்களுக்கு நிதி நெருக்கடி

சென்னை பல், காது மூக்கு தொண்டை போன்ற சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு தற்போது பணி இன்மையால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மக்களை கடும்…

சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி அறிமுகம்

சிங்கப்பூர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி ஒன்றை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக்…