கொள்ளை லாபம் பார்த்த விமானநிலைய தேநீர்க் கடை விலையைக் குறைத்தது..
கொள்ளை லாபம் பார்த்த விமானநிலைய தேநீர்க் கடை விலையைக் குறைத்தது.. டெல்லி செல்வதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமானநிலையத்துக்கு ஷாஜி என்ற வழக்கறிஞர் கடந்த ஏப்ரல்…
கொள்ளை லாபம் பார்த்த விமானநிலைய தேநீர்க் கடை விலையைக் குறைத்தது.. டெல்லி செல்வதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமானநிலையத்துக்கு ஷாஜி என்ற வழக்கறிஞர் கடந்த ஏப்ரல்…
மானபங்கம் செய்த பெண்ணுக்கு ‘ராக்கி கயிறு கட்ட’’ விநோத உத்தரவு.. மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் விக்ரம் பக்ரி என்ற இளைஞர் அத்துமீறி…
சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் இணைவாரா? ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் துணை முதல் –அமைச்சராக இருந்தவர், சச்சின் பைலட். கட்சிக்குள் கலகம் செய்ததால்…
ராமர் கோயில் பூமி பூஜை அன்று மே. வங்கத்தில் முழு ஊரடங்கு.. மே. வங்காள மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் முழு ஊரடங்கு கடை பிடிக்க…
மயானத்துக்குப் போனவர்களும் மரணித்த சோகம்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து பலியான 11 பேரில் பாஸ்கரராவ் என்ற டெக்னீஷியனும்…
ராமர் கோயில் கட்டுவதற்கு உத்தவ் தாக்கரே ஒரு கோடி ரூபாய் நன்கொடை.. சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்-அமைச்சருமான உத்தவ் தக்கரே கடந்த மார்ச் மாதம் அயோத்திக்குச் சென்றிருந்தார்.…
ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அருகே புது வீடு கட்டும் சசிகலா.. முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எந்த…
டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…
டில்லி கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்திய ரயில்வே பல ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச்…
திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கேரள…