Tag: tamil news

‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ –  பிரியங்கா பெருமிதம்..

‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ – பிரியங்கா பெருமிதம்.. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை வட இந்தியாவில் நேற்று கொண்டாடப்பட்டது. சகோதரர்களாகக் கருதும் ஆண்களுக்கு ’’ராக்கி…

”சங்கேத பாஷையுடன்” அச்சடிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ்..

”சங்கேத பாஷையுடன்” அச்சடிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ்.. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறுகிறது. கொரோனா பரவல் மற்றும் பிரதமர்…

தெருக்களுக்கு,அதிக ‘மார்க்’ வாங்கும்  மாணவர்கள் பெயர்..

தெருக்களுக்கு,அதிக ‘மார்க்’ வாங்கும் மாணவர்கள் பெயர்.. சந்துகளுக்கும், சாலைகளுக்கும் அரசியல் தலைவர்கள் பெயர் சூட்டி அழகு பார்ப்பது , வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நாகார் மாவட்ட…

’’திறமையானவர்களுக்கு ‘டம்மி’ பதவிகளை வழங்கும் பா.ஜ,க. தலைமை’’..

’’திறமையானவர்களுக்கு ‘டம்மி’ பதவிகளை வழங்கும் பா.ஜ,க. தலைமை’’.. தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால், மாநில தலைவர் பதவிக்கு முட்டி மோதியவர்களில்…

இந்தியாவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலி : தமிழகத்தில் மட்டும் 43

டில்லி அகில இந்திய அளவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலியாகி உள்ள நிலையில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 43 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…

கர்நாடக முன்னாள்  முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

தமிழக முதல்வரின் இருமொழி கொள்கை அறிவிப்புக்குத் தலைவர்கள் வரவேற்பு

சென்னை தமிழக முதல்வர் இரு மொழிக்கொள்கையே தொடரும் என அறிவித்ததை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி பாடத்திட்டத்தை மாநில…

தமிழக மின் வாரியம் : ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் தொடக்கம்

சென்னை ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தமிழக மின்வாரியம் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழக மின் வாரியம் தற்போது வீடுகள் மற்றும் கடைகளில் மின் பயன்பாட்டை…

அயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைப்பு

அயோத்தி உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரில் பாபர் மசூதி அமைந்திருந்த…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18.55 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,331 ஆக உயர்ந்து 38,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…