இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.06 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,06,613 ஆக உயர்ந்து 39,820 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 51,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,06,613 ஆக உயர்ந்து 39,820 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 51,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,86,91,246 ஆகி இதுவரை 7,03,360 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,53,858 பேர் அதிகரித்து…
விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம் விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது.…
கொல்கத்தா புதிய ஊரடங்கு விதிகளின்படி கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் 7 நாட்கள் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால்…
டில்லி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை…
டில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ பி மாநிலத்தில் இன்று 2948 பேருக்குப்…
டில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து…
காஞ்சிபுரம் நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்காக காஞ்சி சங்கரமடம் தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை அனுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற…
மும்பை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நேரத்திலும் ராஜஸ்தான் அரசை அமித்ஷா பாடாய்ப்படுத்துவதாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு…
அயோத்தி : வழக்கு நடத்திய இஸ்லாமியருக்குப் பூமி பூஜைக்கு அழைப்பு. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி முதலில் வழக்கு தொடர்ந்தவர், ஹாசிம் அன்சாரி. தனது 95வது…