Tag: tamil news

டில்லியில் இன்று 707 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,46,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது…

அனைத்து ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து

டில்லி கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாகக் கடந்த மார்ச்25 ஆம் தேதி…

இந்தியப் பொருளாதார சிக்கலை நீக்க மன்மோகன் சிங் பரிந்துரைக்கும் மூன்று நடவடிக்கைகள்

டில்லி கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்தியா எடுக்க வேண்டிய மூன்று நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார். முன்னாள்…

மீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…

சென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய நிலையில், கொரோனா காரணமாக அடைக்கப்பட்டிருந்த கடை…

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வில் பிளவு.. -அசோக் கெலாட் தகவல்

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வில் பிளவு.. -அசோக் கெலாட் தகவல் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சச்சின் பைலட் தலைமையில் சில…

கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி 

கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி தானும் சாகக்கூடும் என உணர்ந்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவோர், டாக்டர்கள். இந்தியாவில்…

விமானியின் உடலைப் பார்த்து ‘’யார் இவர்?’ எனக் கேட்ட மனைவி.

விமானியின் உடலைப் பார்த்து ‘’யார் இவர்?’ எனக் கேட்ட மனைவி. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிர் இழந்தவர்களில் ,அந்த விமானத்தைச் செலுத்தி வந்த…

விஜய் சேதுபதி ஜோடியாகும் தனுஷ் நாயகி..

விஜய் சேதுபதி ஜோடியாகும் தனுஷ் நாயகி.. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை, திரைப்படமாவது தெரிந்த தகவல். முரளிதரனாக ,விஜய் சேதுபதி நடிக்கிறார். ஸ்ரீபதி ரங்கசாமி…

திருப்பதி கோவிலில் 743 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூவர் மரணம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூவர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு…

இந்திய சுய சார்பு  குறித்த புதிய அறிவிப்பை மோடி ஆகஸ்ட் 15 வெளியிடுவார் : ராஜ்நாத்சிங்

டில்லி ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இந்தியாவின் சுயச்சார்பு குறித்த புதிய விவரங்களை வெளியிடுவார் எனப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…