இந்தியாவில் இன்று 16,702 பேர் கொரோனாவால் பாதிப்பு
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,24,797 ஆக உயர்ந்து 1,48,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,24,797 ஆக உயர்ந்து 1,48,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
அரவுக்கானியா, சிலி சிலி நாட்டில் அரவுக்கானியா பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிலி நாட்டில் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அரவுக்கானிய…
சபரிமலை நாளை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மண்டல பூஜைகளுக்காக சப்ரிமலை…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,16,61,364 ஆகி இதுவரை 17,80,961 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,86,953 பேர்…
திருவரங்கத்தில் எல்லாமே பெரிது திருவரங்கம் கோயில் பெரிது ஆகையால் பெரிய கோயில். இராம பிரானே தொழுத பெருமாள் ஆகையால் பெரியபெருமாள். இந்த கோவில் கோபுரம் ஆசியாவிலேயே பெரிய…
டில்லி உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா பாதிப்புக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் முதல்வராக திர்வேந்திர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார்.…
சென்னை அதிமுக அமைச்சர்கள் சமமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என பாஜக தமிழக துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான் அதிமுக…
திருச்சி மக்கள் நீதி மய்யம் ஒரு திராவிடக் கட்சி என அக்கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம்…
டில்லி ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ஓடும் மெட்ரோ ரயில் சேவை இந்தியாவில் முதல் முறையாக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பெருநகரங்களில் மெட்ரோ ரயில்…
மும்பை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உறவு மோசமாகி வருவதால் மாநிலங்கள் சோவியத் யூனியன் போல சிதறுண்டு போகும் என சிவசேனா விமர்சித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன்…