Tag: tamil nadu

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.67 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 869 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து பீகாரிலும் டிரெண்டிங்காகும் #GobackModi

பாட்னா: பிரமதர் மோடி, பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுள்ள நிலையில், டிவிட்டர் சமூக வலைதளத்தில் மீண்டும் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. ஏற்கனவே, தமிழகம், கேரள…

தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 7புதிய கலை அறிவியல் கல்லூரிகள்! தமிழகஅரசு அனுமதி…

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 7புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, இந்த புதிய கல்லூரிகளில் நடப்பாண்டே மாணவர்…

காட்டுமன்னார்கோவில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5பெண்கள் உள்பட 9 பேர் பலி…

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே…

ராமநாதபுரம் எஸ்.பி. திடீர் மாற்றம்: அரசியல் காழ்ப்புணர்ச்சியா?

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் கொலை விவகாரம், அரசியலாக வும், மதச்சாயமும் பூசப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

தமிழகத்தில் இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழகத்தில் இ-பாஸ் ரத்து?

சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முடிவுகட்ட அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யவிருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தடுக்க…

நாளை 23ந்தேதி: தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு23ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

தமிழக அரசுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில், தமிழகத்தை சேர்ந்தவர்களையே அமர்த்த வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வர, பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…

ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை, காவல்துறையினரின் காட்டு…