Tag: tamil nadu

கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…!

நெட்டிசன்: மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு… கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…! முதலில் நம்ப மறுத்தேன்! ஆனால், மீண்டும்,மீண்டும் நாலா பக்கங்களிலுமிருந்து இந்த செய்திகள்…

விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் UPI வழியாக வாங்கலாம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் UPI மூலம் வங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இ-பேமென்ட்…

தமிழகத்தில் இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்பட அனுமதி…

சென்னை: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது . இன்று…

9ந்தேதி: தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

ராமர் கோவிலுக்கு அடிக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: ராமர் கோவிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்…

தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 7வது கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை…

கைது செய்யும்போது கவனம் தேவை… போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: புகார் தொடர்பாக ஒருவரை கைது செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி கவமாக செயலாற்ற வேண்டும் என்று அனைதது மாவட்ட காவல் கண்காணிப்பாள்ரகள், மாநகர…

திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்… பரபரப்பு… போலீசார் குவிப்பு

சென்னை: திருவள்ளூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கந்த சஷ்டி அவமதிப்புக்கு பிறகு, தலைவர்களின்…

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தாயாருக்கு கொரோனா…!

சென்னை: தமிழகஅரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு…