ஈஷா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது! தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…
சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவையில்…
சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவையில்…
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ரவி, ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்து தமிழக அரசு…
சென்னை: ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம்,…
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 7வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர்…
சென்னை: சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 3சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தின்போது நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது,…
டெல்லி: நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யலாம் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை பலர் ஆக்கிரமித்து,…
சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்த கோவில்களில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத வரை, கோயில் நகைகளை உருக்க தடை விதிப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…
சென்னை: 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழக கோயில்களில் உள்ள நகைகளை…
டெல்லி: பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது. மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை…
சென்னை: அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான காலஅவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை மட்டுமே என்று உத்தரவு பிறப்பித்து…