கோவில் நிலங்களுக்கு பட்டா: தமிழக அரசின் அரசாணையை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு
சென்னை: கோவில் நிலங்கள் ஆக்கிரப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் தமிழகஅரசின் அரசாணையை ஏற்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. எவ்வளவு கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது…