பீகார் முசாஃபர்பூர் வன்கொடுமை போலவே பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழகஅரசு முடிவு
சென்னை: தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்கள் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், …