Tag: Tamil Nadu government

பீகார் முசாஃபர்பூர் வன்கொடுமை போலவே பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழகஅரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்கள் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், …

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கோரிக்கை ஏற்பு: தமிழகஅரசு குழு அமைப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் வகையில் அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைவது உறுதியாகி உள்ளது. கடந்த சில…

அடையாறு மாசு: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். சென்னை நீர்வழித்தடங்களில் உள்ள மாசு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை தொடர்ந்து,…

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை: தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: காட்டுயானையான சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்த நிலையில், அதை…

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில்  விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு)  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக  சட்டமன்றத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு…

ஜெயலலிதா வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது: சட்டப்பேரவையில் எடப்பாடி பதிலுரை

சென்னை: தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கடந்த 2ந்தேதி தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டின் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்…

ஸ்டெர்லைட் திறப்பதை எதிர்த்து மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் 8ந்தேதி விசாரணை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள   மேல்முறையீடு மனு மீது வரும் 8ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில்  செயல்பட்டு வந்த …

தமிழகஅரசு அனைத்து துறைகளிலும் தோல்வி: வெளிநடப்பு செய்த ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து உள்ளது என்று கூறினார். 2019ம் ஆண்டின்  தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்…

‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைப்பதுதான் நிரந்தர தீர்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல்

டில்லி: காவிரி பிரச்சினைக்கு  நிரந்தர தீர்வுகாண, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் சரியாக இருக்கும் என்று  தமிழக அரசு  மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. காவிரி நடுவர் மன்ற மேல்முறையீடு வழக்கில், கடந்த மாதம் 16-ந் தேதி …

வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தல்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பாதுகாத்து வருவது வக்பு வாரியம். மேலும் இஸ்லாமியர்களின் வாழ்வை வளமாக்க, கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளிவாசல்கள் மற்றும்…