Tag: Tamil Nadu government

போக்சோ சட்டத்தில் திருத்தம்: தமிழகஅரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை

சென்னை: பாலியல் வன்புணர்வுக்கு எதிரான போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. பாலியல் வன்புணர்வு தொடர்பாக நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து…

பொறியியல் கல்வி கட்டணம்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘செக்’ வைத்த தமிழகஅரசு

சென்னை: பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் வரும்…

மகள் திருமணத்துக்காக 6மாதம் பரோல் கேட்டு நளினி மனு: தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனதுக்கு  6மாதம் பரோல் வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது மீது தமிழகஅரசு  பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள்…

8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழகஅரசு மேல்முறையீடு செய்யும்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: 8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழகஅரசு மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். இது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது. அதுபோல பாஜக தேசிய செயலாளர் இல.கணேசனும், …

மது குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மதுவினால் பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, இதுபோன்ற  குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். குடியால் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேர் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில், சிலர் முன்ஜாமின்…

பொள்ளாச்சி விவகாரம் வழக்கு: எஸ் பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்! தமிழகஅரசு

கோவை: கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட…

சட்டவிரோத மணல் கொள்ளை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: தமிழகத்தில்  சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது குறித்து சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு  சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு தமிழக அரசு அனுமதி…

ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருவதை தெரிந்துகொண்ட அதிமுக அரசு, வாக்காளர்களை கவரும்…

தமிழக பணியாளர் நியமன ஆணைகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வைகோ ஆவேசம்

சென்னை: தமிழகத்தில் வழங்கப்படும் பணியாளர் நியமனம் தொடர்பான ஆணையில் தமிழ் புறக்கணிக்கப் படுவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அண்ணா, எம்ஜிஆர் நினைவிட பணியாளர் நியமன ஆணையில் தமிழ்மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளர்  குற்றம்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: சிபிஐக்கு மாற்றி தமிழகஅரசு அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழக மக்களை குலைநடுங்க வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் கொடூர சம்பவங்கள் தமிழக மக்களிடையே பெரும்…