ஆடு, கோழி பன்றி வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,…
சென்னை: கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,…
மதுரை: தமிழ்நாட்டில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழகஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த சமூகநல…
சென்னை: தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்…
சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…
சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் தமிழக அரசுக்கு ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிர்நாட்டின் மின்கட்டணம்…
சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்கள் கட்டியுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நீர்நிலை பகுதிக்கான ஆவணத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…
திருத்துறைப்பூண்டி: நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி செய்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்…
சென்னை: அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு…
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அரைகுறை பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்ப தற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழகஅரசு வெளியிட்ட உள்ளது.…
சென்னை: ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் இலவசமாக எடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. விவசாயிகள் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை…