Tag: Tamil Nadu government

கோவை அன்னூர் சிப்காட் அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க…

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்தது தமிழகஅரசு!

சென்னை: 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்கான தேதிகளையும் வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள்…

தமிழ்நாடு அரசு பண்பாட்டு துறை சார்பில் ஓவிய-சிற்பக் கலைகாட்சிக்கு சிற்பங்களை அனுப்ப அழைப்பு…

சென்னை: தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் ஓவியம் மற்றும் சிற்பங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கலை…

சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வாதம்..

டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை…

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்றலாமே! தமிழகஅரசுக்கு நீதிபதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுவிற்பனை காரணமாக, குடிமகன்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8…

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அமைச்சர் ரகுபதி,…

அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு விளக்கம்!

சென்னை: தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை 115 கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும்…

விவசாயிகள் நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய தமிழகஅரசு வலியுறுத்தல்!

சென்னை: தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுங்கள் என தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு…

வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை  23 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம்! தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர், 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தினசரி நிலை அறிக்கை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு…

தமிழகஅரசின் நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை; தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு…