ஊரடங்கு நீட்டிப்பு? இன்று மாலை மக்களிடையே உரையாற்றுகிறார் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு…