Tag: Tamil Nadu government

ஊரடங்கு நீட்டிப்பு? இன்று மாலை மக்களிடையே உரையாற்றுகிறார் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம்… தமிழக அரசு

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது.…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு… செங்கோட்டையன்

சென்னை: கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 5ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4…

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும்… நீதிபதிகள் வேதனை

சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு…

கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி… கே.என்.நேரு

திருச்சி: கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது. ஆண்டுதோறும், ஆகஸ்டு 15ந்தேதி நாடு சுதந்திர…

வெட்டுக்கிளி விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது! ஸ்டாலின்

சென்னை: கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் – பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என திமுக தலைவர்…

18நாட்களுக்குள் 7மாவட்ட கால்வாய்கள் தூர் வாரிவிட முடியுமா? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: மேட்டூர் அணை திறக்க 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள…