Tag: supreme court

அயோத்தி வழக்கு தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது: பிரதமர் மோடி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்பார்ப்பையும்,…

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை…

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி…

எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கதி அந்தோ பரிதாபம்! இடைத்தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டெல்லி: எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. இடைத்தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட…

அயோத்தி வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு: உ.பி. தலைமை செயலாளர், டிஜிபியுடன் தலைமை நீதிபதி இன்று ஆலோசனை

டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்னும் ஓரிரு நாளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்க உள்ளதால், நாடு முழுவதும் பரபரப்பு நிலவ…

கோவை முஸ்கான் ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழகத்தையே உலுக்கிய கோவை பள்ளிக் குழந்தைகளான ரித்திக் மற்றும் முஸ்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம்…

அயோத்தி வழக்கு குறித்து ‘கப்-சிப்’: அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் இறுதித்தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம்…

ராஜீவ் கொலை – பேட்டரி விவகாரம்: பேரறிவாளன் வழக்கில் 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உத்தரவு

டெல்லி: ராஜீவ் கொலையில் உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரி விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ராஜீவ் கொலை வழக்கு கைதியான…

எடியூரப்பா ஆடியோ விவகாரத்தை கவனத்தில் கொள்வோம்: கர்நாடக எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம்

டில்லி கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடியூரப்பா பேசிய ஆடியோவை காங்கிரஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்து, இதையும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள…

சத்தீஸ்கர் அதிகாரி தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு – நாட்டில் யாருக்கும் தனியுரிமை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு குறித்து அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியான முகேஷ் குப்தா…