Tag: supreme court

ஆபரேஷன் கமலா: மீண்டும் வசமாக சிக்கிக்கொண்ட எடியூரப்பா – வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்பட்ட திட்டமிட்ட பாரதியஜனதா, ஆபரேசன் கமலா என்ற திட்டத்தை செயல்படுத்தி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு பண ஆசைக்காட்டி , காங்கிரஸ், ஜேடிஎஸ்…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு

டில்லி: தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் எஸ்.ஏ பாப்டே…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு சிபிஐ கைது செய்து வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், ஜாமினை ரத்து…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தடை நவம்பர் 13ந்தேதி வரை நீட்டிப்பு! உச்சநீதி மன்றம்

டில்லி: ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில், முடிவை வெளியிட, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு…

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியது தமிழகஅரசு

டில்லி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பபடாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி உள்ளது தமிழக…

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ரூ.92000 கோடி நிலுவையை செலுத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரிய சரி செய்யப்பட்ட வருட வருமானத்தில் ரூ.92000 கோடியை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமானத்தில்…

காஷ்மீரில் இன்னும் எத்தனை தினங்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும்? : உச்சநீதிமன்றம் வினா

டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு இன்னும் எத்தனை தினங்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு…

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதி மன்றம் ஜாமீன்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஆனால், இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே! ரஞ்சன் கோகாய் பரிந்துரை

டில்லி: தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நீதியரசர் எஸ்.ஏ பாப்டே என்று…

40நாட்கள் நடைபெற்ற பரபரப்பான அயோத்தி நிலம் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

டில்லி: கடந்த 40நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்றுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து…